ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல் துறை பொய் வழக்கு போடுகிறார்கள்- வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு
திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு
திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓமந்துரார் மருத்துவமனையிலிருந்து மெரினா வரை பேரணியாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை கண்டறிய வேண்டும்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் 250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கருத்து
கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மாநில அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.
வடசென்னை தாதா நாகேந்திரனின் அஜீத் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை விலக்கப்பட்டு, 30 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயிலாக்கும் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.
ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி . விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
வெற்றி ஒன்றே தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு இலக்காக இருக்க வேண்டும் - என்.ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மகாபலிபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்க 3000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் களைக்கட்டிய கலை நிகழ்ச்சிகள்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது கட்சித் தலைமை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதியளித்த நீதிமன்றம் அவரின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என வாதம்.
மதுரை, மாட்டுத்தாவணியில் ஆர்ச் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு
இந்தியா கூட்டணி இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தல்
டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.