K U M U D A M   N E W S

தமிழ்நாடு

நட்ட நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... அறக்கட்டளை நிறுவனருக்கு காவலர் கொடுத்த பரிசு... ஆடிப்போன தென்காசி!

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் ,மெயின் ரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இளைஞரை காவல்துறையினர் தடாலடியாகக் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனைக்குள் காவல்நிலையம்... விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை.. மா.சு. உறுதி!

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கத்திகுத்து விவகாரம்... பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்..

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இன்டர்நெட் கேபிள் திருடா! “எங்கள் திருடர் குல திலகமே””... வைரல் போஸ்டரால் மிரண்ட நெட்டிசன்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பி.எஸ்.என்.எல்., பைபர் கேபிளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி வரும் நிலையில், திருடனை வாழ்த்திய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவர்களின் பாதுகாப்பு நம்முடைய கடமை.. அரசு அரணாக திகழும் - துணை முதல்வர்

இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 13) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர்வித்துள்ளது.

பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - மருத்துவமனை மீது குற்றச்சாட்டு.. வீதியில் அழுது போராடும் உறவினர்கள்.. 

தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ணா போராட்டத்தால் ஈடுபட்டனர்.

மருத்துவருக்கு கத்திக்குத்து.. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர்

கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முறையான சிகிச்சை இல்லை.. மருத்துவருக்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் கொடூரம்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலைக்காக போலி சான்றிதழ்.. பல்கலைக்கழத்தில் சிக்கிய இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்..

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்ததாக போலி சான்றிதழ்களை தயார் செய்த இளைஞர், தாமாக முன்வந்து சிக்கிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.