K U M U D A M   N E W S

இந்தியா

”இனிமேல் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்...” யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!

யுபிஎஸ்சியில் நேரடி நியமனங்கள் மூலம் செயலாளர்களைத் நியமிக்க வெளியான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அஞ்சல் துறையின் GDS முடிவுகள் 2024 வெளியானது!

இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் வெளியாகியுள்ளது.

Sitharam Yechury: தீவிர சிகிச்சைப் பிரிவில் சீதாராம் யெச்சூரி.. என்ன ஆச்சு..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு - கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சகோதரியின் உயிர்காக்க சகோதரர் செய்த செயல்..கண்களை கலங்கவைக்கும் அக்கா-தம்பி ஸ்டோரி!

கோவாவில் சகோதரிக்காக தனது சிறுநீரகத்தை இளைய சகோதரர் ஒருவர் தானமாக  வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, உதவி ஆய்வாளர் படுகொலை.. இரண்டையும் நடத்தியது ஒரே கும்பலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதானவர்களும், பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?.. கேரளாவுக்கு சக்தி இல்லை.. சுரேஷ் கோபி ஆதங்கம்

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் இன்னொரு பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை என்றும் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்து ஐபோன் வாங்கிய பூ வியாபாரி மகன்.. நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய காலக்கட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பள்ளி செல்லும்போதே செல்போன், பைக் என அந்த வயதில் தேவையில்லாத பொருட்கள் பிள்ளைகளுக்கு கிடைத்து விடுகிறது.

பிறப்புறுப்பு உள்பட 14 இடங்களில் காயம்.. மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

மருத்துவ மாணவியின் மரணம் ஒரு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Crime: மசாஜ் செய்ய மறுத்த தந்தை... அடித்தே கொலை செய்த மகன்!

நாக்பூரில் மசாஜ் செய்ய மறுத்ததால் 62 வயதான தனது தந்தையை, மகன் மிதித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இரட்டை வேடம் போடும் மமதா பானர்ஜி'.. மருத்துவ மாணவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!

மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மமதா பானர்ஜி பெண்களுடன் இணைந்து பேரணி மேற்கொண்டார். ஆனால் மறுபக்கம் இந்த விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Wayanad Rain: என்னது ஆரஞ்சு அலர்ட்டா..! கேரளாவை விடாமல் விரட்டும் மழை... அச்சத்தில் மக்கள்

வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது கேரளாவின் முக்கிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Raksha Bandhan Day: ரக்‌ஷா பந்தனின் முக்கியத்துவம்.. எந்த நேரத்தில் ராக்கி கட்டலாம்..?

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனையடுத்து சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும், பரிசுகள் வங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

NDA கூட்டணியில் இணையும் சம்பாய் சோரன்? .. டிவிட்டரில் ட்விஸ்ட் வைத்த முக்கியப் புள்ளி!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது அவரை வரவேற்று மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலியல் சில்மிஷம்.. ஆணின் அந்தரங்க உறுப்பை தாக்கிய பெண்ணால் பரபரப்பு..

மகாராஷ்டிராவில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் அந்தரங்க உறுப்பை  தோசை கரண்டி வைத்து தாக்கிய பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு: ரூ.2 கோடி நிவாரண நிதி வழங்கிய லாட்டரி அதிபரின் நிறுவனம்!

பல்வேறு நடிகர்களும் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்தார். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மத்திய சுகாதாரத்துறை

தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

“இளம் பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது” - வாஷிங்டன் சுந்தர்

கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.. என்ன புகார்?

''பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்'' என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Atal Setu Bridge Viral Video : பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்... வைரலாகும் வீடியோ!

Atal Setu Bridge Viral Video : மும்பையில் அடல் சேது பாலத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nationwide Doctors Strike : மருத்துவ மாணவி கொலை: 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய மருத்துவர்கள்!

Nationwide Doctors Strike For Kolkata Medical Student Murder : பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (ஆகஸ்ட் 17) தொடங்கியுள்ளது.

Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Jammu and Kashmir Assembly Elections 2024 : ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.

Doctors Protest : மருத்துவ மாணவி கொலை... நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம்... இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு!

All India Doctors Association Protest Against Kolkata Doctor Rape Murder Case : பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது.