Headlines Now | 07 AM Headlines | 10 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
Headlines Now | 07 AM Headlines | 10 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
Headlines Now | 07 AM Headlines | 10 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
இணையவழி மோசடிகளைத் தடுக்க, இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
தயவு செஞ்சு இந்த இடத்துல மட்டும் பட்டா வாங்காதீங்க.! | Kumudam SpotLight | HousingPlan
தயவு செஞ்சு இந்த இடத்துல மட்டும் பட்டா வாங்காதீங்க.! | Kumudam SpotLight | HousingPlan
காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
காதலி தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தோழிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பிவிட்டு காதலனும் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வகுப்பறைகளில் புகுந்த மழைநீர் - மாணவர்கள் அவதி | Rainwater | Kumudam News
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News
"வெளிநாட்டு பயணம் - விவரம் வெளியிடத் தயாரா?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி | ADMK | EPS | Kumudam News
அதிமுககட்சி "கோமா நிலையில்" உள்ளதாகக் கூறி, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் தலை துண்டித்து கொ*ல Thanjavur News | Auto Driver | Kumudam News
"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு | Vice President Election
நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு தப்பியோட நேபாள பிரதமர் திட்டம்? | Nepal Prime Minister | Kumudam News
இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தமிழக அரசு அறிவிப்பு | Singer Illayaraja | Kumudam News