K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

ஜிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது மனத்திற்கு நெருக்கமான சில புகைப்படங்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கண்ணில் தீப்பொறி.. கையில் கத்தி.. மிரள வைக்கும் ‘சர்தார் 2’ போஸ்டர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் தோற்ற (first look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

'எம்புரான்' விவகாரம்: வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் கவலையளிக்கிறது.. பினராயி விஜயன் பதிவு

எம்புரான் மற்றும் அதன் படைப்பாளர்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். 

ரமலான்: சமூகத்தில் கருணை உணர்வை அதிகரிக்கட்டும்.. பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாவில் எச்சி ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் ‘மீன் குழம்பு’.. செய்வது எப்படி?

மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்களே கிடையாது. ருசியான, நாவில் எச்சில் ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.

பிஜேபி, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது.. கொந்தளித்த அமைச்சர் துரைமுருகன்

திமுக சார்பிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் ‘BJP, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது’ என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

மேலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்.. டொனால்ட் டிரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சிறந்த நண்பர் என்றும் அவர் மிகவும் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

RCB வெற்றி பெற்றதால் தாக்குதல்.. விசாரணையில் அம்பலமான உண்மை

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் அதை வைத்து கிண்டல் செய்த  நபர் மீது ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

48 மணி நேரத்தில் சாதனை படைத்த ‘எம்புரான்’.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம் 48 மணி நேரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

மியான்மர் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.. தடுமாறும் அரசு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இனி எல்லாம் அப்படிதான்.. கட்டணத்தை உயர்த்திய RBI.. வாடிக்கையாளர்கள் கவலை

வரம்பை மீறிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து மே 1-ஆம் தேதி முதல்  23 ரூபாய் வசூல் செய்யப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025: நிறைவேறிய 17 வருட கனவு.. கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

50 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் அணியின் வெற்றியை  ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. என்ன நடந்தது?

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு  மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. காவல்துறை தரப்பு ஏற்பு.. செக் வைத்த நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறி ஓடும் மக்கள்

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதியில் தஞ்சம் புகுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குணால் கம்ரா விவகாரம்.. சென்னையில் முன்ஜாமின் கோரியது ஏன்? முழு விவரம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த மனுவை அவசர மனுவாக இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நமாஸ் செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.. உ.பி. போலீஸ் எச்சரிக்கை 

சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மீரட் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிவலம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி.. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் சாமி தரிசனம் செய்தனர்.

கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.. கோயில் நிர்வாகம் தகவல்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு பொறியாளர் உடல் சடலமாக மீட்பு.. யோகி ஆட்சியின் சாதனை.. காங்கிரஸ் விளாசல்

உத்திரப்பிரதேசத்தில் காணாமல் போன பொதுப்பணித்துறை பொறியாளர் உடல் அணையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லீக்கான நடிகையின் ஆபாச வீடியோ.. வழியில்லாமல் உண்மையை உடைத்த ஸ்ருதி

நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

தடைகளை தகர்த்தெறிந்த விக்ரமின் ‘வீர தீர சூரன்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: தேதி குறித்த ஸ்டாலின்.. எப்போது தெரியுமா?

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.