சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை.. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸிற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
‘சிக்கந்தர்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சல்மான்கான், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து மனம் திறந்துள்ளார்.
சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சிவசேனா ஆதரவாளர்கள் குணால் கம்ராவின் புகைப்படத்தை பொதுக் கழிப்பிடத்தின் வெளியில் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் விபத்தில் சிக்கிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Work From Home வேலை தருவதாக கூறி பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள் சுமார் 15 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக பதவியை விட்டு விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவில் 7 அடி ஆழ குழியில் யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த மனோஜ் பாரதிராஜா மறைவு மனதை பெரிதும் பாதிப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நகைப்பறிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹூசைனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரமாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவிலுள்ள ஓரியோல் மாகாணத்தில், தாய்மார்களாகும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஷிஹான் ஹுசைனிக்கு ரத்தம் தேவைப்படும்போது தனது மகன் அஸ்வின் ரத்தம் தானம் செய்தார் என்றும் அவரது இழப்பு என்பது பெரிய பாதிப்புபை ஏற்படுத்தி உள்ளது என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.