K U M U D A M   N E W S

Author : Christon mano

திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IND vs ENG: இங்கிலாந்தின் வியூகத்தால் வீழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி.. அடில் ரஷித் ஓபன் டாக்!

இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் ஐபிஎல் தரவுகளைக் கொண்டு அவரை இங்கிலாந்து அணி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்!

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் இல்ல; கூட்டுக் களவாணிகள்"- முதல்வர் விஜய் விமர்சனம்!

"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள் என்று திமுக மற்றும் அதிமுகவை முத்துவை விஜய் விமர்சித்துள்ளார்.

'இதயம் முரளி' படத்திற்குத் தடை இல்லை.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதயம் முரளி படத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

FIFA: மெஸ்ஸியின் உலகக்கோப்பை சாதனையை நெருங்கும் எம்பாப்பே!

கிலியன் எம்பாப்பே கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை சாதனைகளை நெருங்கியுள்ளார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

கரூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்; 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார்.

MLA-க்களை மட்டுமல்ல.. கர்நாடகாவிடம் தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

"எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டுமில்லாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.