K U M U D A M   N E W S

Author : Christon mano

பீகார் சட்டப்பேரவையில் சலசலப்பு: பாஜக அமைச்சரை விமர்சித்த பாஜக இளம் எம்எல்ஏ!

பீகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சினிமாவில் தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்"- சொல்கிறார் சரத்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

சபரிமலை தங்கக்கவச முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சபரிமலை தங்கக்கவச முறைகேடு வழக்கு விசாரணைக்காக நடிகர் ஜெயராமை சாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பறவை காய்ச்சல் எதிரொலி: ஆஃபாயில் பிரியர்களுக்கு சுகாதாரத்துறை வார்னிங்!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'ஜனநாயகன்' பட சென்சார் விவகாரம்: வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான வழக்கை படக்குழு திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவு.. பிப்.17 வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலை சற்று குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

"அன்புமணி தரப்புக்கே பாமக சொந்தம்".. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!

அன்புமணிக்கே பாமக என்ற கட்சியும் சின்னமும் சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

பஞ்சாப் சட்டக் கல்லூரியில் பயங்கரம்: சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை முயற்சி!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மாணவர் ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி இல்லாத கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி: மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தென் மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.