K U M U D A M   N E W S
Kumudam Ad

பூட்டான் இறக்குமதி கார் பறிமுதல்: கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு!

பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!

செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

“மரத்துல ஏறாத..!!” த.வெ.க தொண்டர்களுக்கு அறிவுரை..!! #tvk #tvkvijay #election2026 #shorts

“மரத்துல ஏறாத..!!” த.வெ.க தொண்டர்களுக்கு அறிவுரை..!! #tvk #tvkvijay #election2026 #shorts

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக தனிக் குழுக்கள் அமைப்பு | TVK | Vijay | Election2026

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக தனிக் குழுக்கள் அமைப்பு | TVK | Vijay | Election2026

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக தனிக் குழுக்கள் அமைப்பு #tvk #tvkvijay #election2026

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக தனிக் குழுக்கள் அமைப்பு #tvk #tvkvijay #election2026

தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி | Dindigul | Bus Accident | Kumudam News

தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி | Dindigul | Bus Accident | Kumudam News

சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் IT Raid | Kovai | Suguna Chicken Raid | Kumudam News

சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் IT Raid | Kovai | Suguna Chicken Raid | Kumudam News

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

வேலூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி

வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்து!

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.