இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
TNAssembly2025 | மாநில சுயாட்சி தொடர்பாக இன்று முக்கிய தீர்மானம் !
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
அம்பேத்கரை அவமதித்தாரா தவெக தலைவர் விஜய்..? கொள்கை தலைவருக்கே இந்த நிலையா..? | Kumudam News
TVK Politics: தனித்துவிடப்பட்ட தவெக? தவிப்பில் விஜய்! 2026 தேர்தலுக்குப் பின் மீண்டும் சினிமா?
"ஆணவக் கொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை | Kumudam News
துணை முதல்வர் Selvaperunthagai? Poster-ரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை.! | DMK | Congress