நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா- பக்திப் பரவசத்துடன் கொடியேற்றம்!
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் இருக்கும் கார்ணிமாதா கோயிலில் எலிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.
ஒவ்வொரு நாளும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரகங்களின் நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் அமைகின்றன.
வெள்ளியங்கிரி மலையில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சோகம் |Velliangiri Mountains |Kumudam News
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. இலவச தரிசனத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள் | Kumudam News
ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும், கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பலனைத்தருகிறது. பொதுவாக பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்லது நடந்தாலும், ஒரு சிலராசிக்காரர்களுக்கு, மோசமான பலன்களை கிரகப்பலன்கள் வழங்குகின்றன. அதிலும், குறிப்பாக, ராகு, கேது பெயர்ச்சி மாற்றங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்..மகளின் பரிதாப நிலை! | Tiruppur News
தற்போது பெரும்பாலன ஜோதிடர்கள், கஷ்டம் தீர கோயில்களில் இரவு தங்குங்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இது பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல என்கிறார் கே.குமாரசிவாச்சாரியார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் | Kumudam News
ராம நவமியை ஒட்டி மின்ளொளியில் ஜொலிக்கும் ராமர் கோயில் | Ram Mandir | Uttar Pradesh | Ram Navami 2025
Rama Navami மற்றும் விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் | Tiruvannamalai News
சிங்கப்பெருமாள் கோவிலில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பூஜைக்கு பூக்கள் இல்லாமல் பூஜை செய்யலாமா? பூஜைக்கு பூக்களுக்கு பதிலாக எந்தெந்த பொருட்கள் உபயோகப்படுத்தலாம்? என்பன குறித்து கீழே பார்க்கலாம்.
சனிக்கிழமையில் கண்டிப்பாக வாங்க கூடாத பொருட்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் நேற்று (அக். 12) நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவின் 8ம் நாளான நேற்று (அக். 10) இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரியின் 6ம் நாளில் மகாலட்சுமியை வழிபடும் முறைகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
கமுதியில் உள்ள எல்லை பிடாரியம்மன் கோயிலில் ஆண்கள் மட்டுமே பூஜை நடத்தி வழிபடும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாளய அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்