சினிமாவில் தோல்வி.. ஆஸ்திரேலியாவில் தீவு.. மகா விஷ்ணு வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்
சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளராக ஆகியதாகவும், கட்டுக் கதைகளை அள்ளிவிடுவது, கண் கட்டி வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.