"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK
"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK
"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers
வெளியேற்றப்படும் உபரிநீர்.. கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை | Siruvani Dam Water Level Today | Palakkad
Amaravathi Dam Water Level : முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar
நீலகிரியில் கொட்டி தீர்க்கும் மழை... முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு..!
பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall
தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டப்பகலில் நடுரோட்டில் நடனக் கலைஞர் கழுத்தை அறுத்துக் கொ*லை...
நள்ளிரவில் பட்டாக்கத்தி பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.
மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி நபர் தப்பி முயன்றதல் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதி
தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
மழையிலும் அலைமோதும் கூட்டம்...சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கும் மக்கள்
சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
மதுரை காவல் நிலையம் சூறையாடிய விவகாரம் 2 பேர் அதிரடியாக கைது | Kumudam News
ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது ( Digital Arrest ) எனக்கூறி மிரட்டி ரூ. 29.9 லட்சத்தை அபகரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
MLA ஜெகன் மூர்த்தியிடம் ஏ.டி.ஜி.பி தீவிர விசாரணை | TNPolice
“நீ அழகா இல்ல... அசிங்கமா இருக்க...” கொடுமைப்படுத்திய கணவன்..! எரித்துக் கொன்ற மனைவி...?
சைக்கிள்களை மட்டும் குறிவைத்து திருடும் வினோத திருடன்.. சிக்கியது எப்படி?
சூறையாடப்பட்ட காவல் நிலையம்... கொதிப்பில் அதிகாரிகள்..! எடுக்கப்பட்ட அவசர முடிவு..
கடத்தல் வழக்கில் கைதாகும் MLA ஜெகன் மூர்த்தி??.. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு