"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"
"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"
"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு ஆணையர் உத்தரவு | Water Tanker Lorry Accident |Chennai
பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவம்: போக்குவரத்து காவல் ஆணையருக்கு நோட்டீஸ் | Water Tank Lorry Accident
தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் | TVK Medical Wing | Tamilaga Vetri Kalagam | TVK Vijay News
Coimbatore Car Bomb Blast | கார் குண்டு வெடிப்பு விவகாரம்: வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Kovai | NIA
Coimbatore Car Bomb Blast | கார் குண்டு வெடிப்பு விவகாரம் - அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai | BJP
தாக்க முயன்ற ரவுடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ் | Kumudam News
காதல் திருமணம் மணமகன் கடத்தல் | Kumudam News
சிறுமி பாலியல் வன்கொடுமை ரவுடி கைது | Rowdy Navamani Arrest in Kanchipuram | Somangalam Girl Issue
OMR சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் | Metro Work | Kumudam News
தாயுடன் சென்ற மகளுக்கு நடந்த விபரீதம் | Water Tanker Lorry Accident | Chennai | Paper Mills Road
திருப்பத்தூர் கொள்ளை முயற்சி சம்பவம் காவலர் கைது | Tirupattur House Robbery Attempt | House Theft
தனது சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பேர் பரிதாப உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் சிறுமியை தாக்கிய பெண் கைது
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
"இபிஎஸ்-ன் எண்ணம் எல்லாம் பெட்டி மீது தான் உள்ளது" - முதலமைச்சர் | Kumudam News
வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? -அண்ணாமலை கேள்வி | Annamalai | MK Stalin
தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில் கதாநாயகன் தப்பினார் |The protagonist survived a boat accident during the filming of Kantara Chapter 1