டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
vegetable Price Hike | லாரி ஸ்டிரைக் எதிரொலி.. காய்கறி விலை உயரும் அபாயம்!
John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அரிவாளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
AR Rahman's Tamil New Year | 'மலர்கள் கேட்டேன்' பாடலுடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து | Kumudam News
"திலகபாமா பாமகவில் இருந்து வெளியேற வேண்டும்" - பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் | Thilagabama PMK
காவல் நிலையம் முன் அராஜகம்... உடையை கழற்றி அட்ராசிட்டி.. போதை ஆசாமியின் ரிப்பீட் ரகளை | Krishnagiri
மீனம் ராசி நேயர்களே.. | Tamil New Year Rasipalan 2025 | தமிழ் புத்தாண்டு 2025 ராசி பலன்