K U M U D A M   N E W S

ரவுடியிச தடுப்பு நடவடிக்கை.. 150 ரவுடிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னைக்குள் நுழைய 3 ரவுடிகளுக்கு தடை...காவல்துறை அதிரடி நடவடிக்கை

25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை