'எங்கோ பிறந்தோம், இங்கே இணைந்தோம்'..32 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்.. அரியலூரில் நெகிழ்ச்சி!
32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.