Tamilisai Soundararajan Speech: "பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டியில் போய் உட்காந்துட்டாரு" | DMK
Tamilisai Soundararajan Speech: "பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டியில் போய் உட்காந்துட்டாரு" | DMK
Tamilisai Soundararajan Speech: "பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டியில் போய் உட்காந்துட்டாரு" | DMK
PM Modi Return To Delhi: டெல்லி பறந்தார் பிரதமர் மோடி | Narendra Modi | New Pamban Rail Bridge | BJP
ஒரே நாடு ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் - தமிழிசை சௌந்தரராஜன் | Katchatheevu | BJP | DMK
அடுத்த பாஜக தலைவர் யார்? ரேஸைவிட்டு விலகிய அண்ணாமலை..?
"நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்" - வெளுத்துவாங்கிய Tamilisai Soundararajan | DMK | BJP
"வக்ஃபு திருத்த மசோதவுக்கு எதிரானவர்கள் இந்து விரோதிகள்" - எச்.ராஜா விமர்சனம் | Kumudam News
"முதலீடுகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யும் சதியோ என சந்தேகம்" -அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
முல்லைப்பெரியாறு பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேசினீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி
சிவகங்கை அருகே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது
வட இந்தியர்கள் குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலின் மகன்கள் தமிழ் படிக்கவில்லை என அண்ணாமலை X தளத்தில் பதிவு
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பக்தர்கள் அன்னதானம் வழங்க எதற்காக அனுமதி பெற வேண்டும்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.