K U M U D A M   N E W S

லண்டனில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்.. தமிழ்நாட்டில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! ராமாயணா ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.

Troll ஆகும் விஜய் சேதுபதி.. ஆதரவு குரல் எழுப்பிய இலைக்கட்சி!

நடிகர் விஜய் சேதுபதியுடன் துணை நிற்போம் என அதிமுக ஆதரவு குரல் கொடுத்துள்ளது.

சட்டப்பேரவை துண்டு சீட்டு விவாகரம் ! சபாநாயகர் அதிரடி பதில் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி ஒன்றில் அளித்த பதில்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

தாத்தா.. பாட்டி வீட்டில் கைவரிசை.. பேத்திக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தனது தாத்தா மற்றும் பாட்டியின் வீட்டில் இருந்து பணத்தையும், தங்க வளையலையும் திருடிய இளம்பெண் ஒருவரை, அவருடைய தாத்தா, பாட்டியே காவல்துறையில் ஒப்படைத்துச் சிறைக்கு அனுப்பிய விசித்திரச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி ! கோப்பையை வாங்காததால் பரபரப்பு !

இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி, பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி ! கோப்பையை வாங்காததால் பரபரப்பு !

இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி, பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது.

தொடர் மின்வெட்டு: அமைச்சருக்கே இந்த நிலைமையா? விளாசிய அன்புமணி!

"தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

TN Weather: கொட்டிதீர்க்கப்போகும் கனமழை.. 16 மாவட்டங்களுக்கு வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.