எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே வாலிபர் செய்த நூதனச் செயல்!
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் குளிப்பது போன்று ரீலிஸ் வெளியிட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் குளிப்பது போன்று ரீலிஸ் வெளியிட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News
மாஸ் காட்டும் பவன் கல்யாண் மூச்சு முட்டும் சந்திரபாபு நாயுடு | Chandrababu Naidu | Pawan Kalyan
உத்தரப் பிரதேசத்தில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டு வயது பட்டியலினச் சிறுவனைத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் ஃப்ரை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் - மணமகள் வீட்டார் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Cyclone Alert | ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் | Kumudam News
மத்திய பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்னி பேருந்தில் தீ விபத்து - 25 பேர் பலியான சோகம் | Andhra | Bus Accident | Kumudam News
லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
"தல தீபாவளி.. இன்னைக்கு ஒரு புடி" - மருமகனை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மணமகள் குடும்பம்
EPS Press Meet | மருந்து நிறுவனங்களை தமிழக அரசு முறையாக கண்காணிக்கவில்லை இ.பி.எஸ் குற்றச்சாட்டு
ஆந்திர மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 16 பேர் பலி | Himachal Pradesh | Bus Accident | Kumudam News
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயி*ரிழந்த விவகாரம்.. கோல்ட்ரிப் சிரப் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
Cough Syrup Case | இருமல் மருந்தை தடை செய்ய ம.பி. முதல்வர் உத்தரவு | Kumudam News
உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் 21 வயது கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த நபர் தனது ஒரு வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா.. மலையப்ப சுவாமியின் தேரோட்டம் | Tirupati Temple | KumudamNews
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால் அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி வைரலாகி வருகிறது.