K U M U D A M   N E W S
Promotional Banner

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினசரி 10,000 பேர்.. தமிழ்நாடு இரண்டாவது இடம்: நாய்கடி தொடர்பான ஷாக் ரிப்போர்ட்!

நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: தந்தூரி ரொட்டியில் பல்லி.. உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் தந்தூரி ரொட்டிக்குள் முழு பல்லி இருந்த காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்ணிடம் கத்தியை காட்டி ஆந்திர நபர் செய்த செயல்...வாக்குமூலத்தில் சொன்ன வினோத காரணம்

ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சைவ பிரியாணியில் எலும்பு.. கூச்சலிட்ட இளைஞர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் உணவுக்கான பணத்தைச் செலுத்தாமல் இருக்க, சைவ பிரியாணியில் எலும்பை வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடன் ராக்.. ஓனர் ஷாக்: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்!

உத்தரப் பிரதேசத்தில் திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடன், கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்.. பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி!

உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியை குத்தி கொன்ற கணவன்.. நீதிமன்ற வளாகத்தில் நடத்த கொடூரம்!

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை சரமாரியாக கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் 7 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தினமும் 7 பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐசியூவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உ.பி.யில் அதிர்ச்சி!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை.. தப்பியோடிய இளைஞனை சுட்டுப்பிடித்த போலீசார்!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் பதுங்கிய காமக்கொடூரன்...

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் பதுங்கிய காமக்கொடூரன்...

கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News

கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News

சிறுமி வன்கொடுமை - போலீசார் ஆந்திரா விரைவு | Kumudam News

சிறுமி வன்கொடுமை - போலீசார் ஆந்திரா விரைவு | Kumudam News

உ.பியில் அதிர்ச்சி: போதைக்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காய் லோடு ஏற்றிசென்ற லாரி கவிழ்ந்து விபத்து... பலியான தொழிலாளர்கள்

மாங்காய் லோடு ஏற்றிசென்ற லாரி கவிழ்ந்து விபத்து... பலியான தொழிலாளர்கள்

பக்கத்து வீட்டாருடன் சண்டை.. ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் இளைஞர்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு இளைஞர் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வருகிறார்.

ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்

ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.

பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் உறைந்த மக்கள்!

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் இன்று காலை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் இடைக்கால அச்சத்தில் உறைந்தனர்.

பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து | Kumudam News

பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து | Kumudam News

நிலச்சரிவில் தரைமட்டமான கிராமம்.. 67 பேரை காப்பாற்றிய நாய்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி கிராமத்தில் நாயின் எச்சரிக்கையால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பியுள்ளனர்.

கழுத்தை அறுத்துக் காதலி கொலை.. காதலன் வெறிச்செயல்

ஹரித்வாரில் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.