அரசியல் களத்தில் வெடித்த திருப்பரங்குன்றம் விவகாரம் | Thiruparankundram Case
அரசியல் களத்தில் வெடித்த திருப்பரங்குன்றம் விவகாரம் | Thiruparankundram Case
அரசியல் களத்தில் வெடித்த திருப்பரங்குன்றம் விவகாரம் | Thiruparankundram Case
இன்றைக்கு இது தான்.. அரசியல் களத்தில் வெடித்த திருப்பரங்குன்றம் விவகாரம் | Thiruparankundram Case
நயினார் நாகேந்திரன் உள்பட 93 பேர் மீது வழக்கு | Thiruparankundram Case | Nainar Nagendran Arrest
இன்றைக்கு இது தான்.. திருப்பரங்குன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு | Thiruparankundram Case |AVM Saravanan
கபட நாடகமாடும் திமுக அரசு | Thiruparankundram Case | EPS | CM MK Stalin | Kumudam News
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு | Thiruparankundram Case | Supreme Court | Kumudam News
பாஜகவினர் அதிரடி கைது | Thiruparankundram Case | Nainar Nagendran Arrest | Kumudam News
திருப்பரங்குன்றத்திற்கு தென்மண்டல ஐஜி வருகை | Thiruparankundram Case | Kumudam News
நயினார் நாகேந்திரன் அதிரடி கைது | Thiruparankundram Case | Nainar Nagendran Arrest | Kumudam News
"தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முடியாது" - அமைச்சர் ரகுபதி | Thiruparankundram Case | Kumudam News
பாஜகவினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு | Thiruparankundram Case | Kumudam News
மலையேறும் 10 பேர் தடுத்து நிறுத்தம் | Thiruparankundram Case | Kumudam News
இன்றே தீபம் ஏற்ற உத்தரவு | Thiruparankundram Case | Kumudam News
திருப்பரங்குன்றத்திற்கு 144 தடை உத்தரவு ரத்து | Thiruparankundram Case | Kumudam News
10 நிமிடங்களில் ஆஜரான காவல் ஆணையர் | Thiruparankundram Case | Kumudam News
மதுரை காவல் ஆணையர் ஆஜர் | Thiruparankundram Case | Kumudam News
மதுரை காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு – நீதிமன்றம் கடும் உத்தரவு | Thiruparankundram Case | Kumudam News
காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு