வில்லங்க வைரல் வீடியோ.. சும்மா விடாதீங்க சார்.. நல்லா கவனிங்க சார்! | Kumudam News 24x7
போட்டோகிராஃபரின் அலப்பறை ரீல்ஸ் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
போட்டோகிராஃபரின் அலப்பறை ரீல்ஸ் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமிட்டானது குறித்து உபேந்திரா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது.
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதலில் ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து எஸ்.பி. கண்ணன் ஆய்வு.
அருப்புக்கோட்டையில் பெண் DSP மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முற்பட்ட டி.எஸ்.பி. மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.
Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.
Actor Nagarjuna Salary for Rajinikanth Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனாவின் கேரக்டர் பற்றியும், அவரது சம்பள விவரம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actress Shruti Haasan Onboard in Rajinikanth's Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Virudhunagar Villagers Boycott DMK MLA Srinivasan : விருதுநகரில் உள்ள சின்ன பேராலி கிராமத்தில் சாலை வசதி சரியில்லை எனக்கூறி திமுக எம்..எல்.ஏ சீனிவாசனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
Velankanni Matha Temple Annual Festival 2024 : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம். வேளாங்கண்ணி நகரமே களைகட்டியுள்ள நிலையில், கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்
Actor Rajinikanth Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சௌபின் ஷாபிர். தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆக.28) ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் மேலும் ஒரு கன்னட திரை பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Nagarjuna N Convention Center Demolition : நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க ஐதராபாத் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஐதராபாத்தில் குளத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ‘என் கன்வென்ஷன்’ என்ற கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
Kannada Actor Upendra Join with Rajinikanth in Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பான் இந்தியா ஹீரோ ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Katchatheevu Issue : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.