K U M U D A M   N E W S

உதவிக்கரம் நீட்டிய விஜய்.. வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம். | CrackersIndustry

உதவிக்கரம் நீட்டிய விஜய்.. வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம். | CrackersIndustry

கமல் கையில் அரிவாள்... புதிய கெட்டப்பில் மிரட்டல்! அடுத்த படத்தின் அப்டேட்டா?

கையில் அரிவாளுடன் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் கவனம் பெற்றுவருகின்றன.

குழந்தை பாக்கியம் அருளும் நாகை நவநீத கிருஷ்ணர்! இத்தலத்தின் சிறப்புகள் என்ன?

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் அருள்பாலிக்கும் நவநீத கிருஷ்ணரின் சிறப்புகள், வழிபாட்டு முறைகள் மற்றும் குழந்தை பாக்கியம் குறித்த நம்பிக்கைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேருந்தை நிறுத்தாமல் போனதால் ஆத்திரம்!ஓட்டுநரை விரட்டிய பெண்கள்குமுதம் | Kariyapatti #shorts

பேருந்தை நிறுத்தாமல் போனதால் ஆத்திரம்!ஓட்டுநரை விரட்டிய பெண்கள்குமுதம் | Kariyapatti #shorts

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் பெருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

புஸ்ஸி சொன்ன பெரிய இயக்குனர் இவரா? அமைச்சர்களின் செய்கைகள் க்ளூவா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

“எங்கள் நிர்வாகத்தில் நீங்கள் தலையிடக் கூடாது”... விஜயை எச்சரித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சாம்ராஜ்நகரில் வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது 3 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயை விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

வேம்பின் கீழ் வெளிப்பட்ட அன்னை... பக்தர்களை காக்கும் வேம்புலி அம்மன்!

வேம்பின் கீழ் சிரிப்பொலியுடன் தோன்றிய மகா ஆதி வேம்புலி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் நவநாகர் வழிபாட்டின் நம்பிக்கைகளையும் இத்தொகுப்பில் காண்போம்.

மீண்டும் இணையும் அருண் மற்றும் லோகேஷ் கூட்டணி…. அடுத்த மூவி அப்டேட் !

அருண் மாதேஸ்வரன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைந்து வெளியான டி.சி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கு திட்டுமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.