ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் தேரை இழுத்த அமைச்சர்கள் Virudhunagar | TVK | Ministers | Kumudam News
ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் தேரை இழுத்த அமைச்சர்கள் Virudhunagar | TVK | Ministers | Kumudam News
ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் தேரை இழுத்த அமைச்சர்கள் Virudhunagar | TVK | Ministers | Kumudam News
Srivilliputhur தேரோட்டம்.. தேரை இழுக்க ஓடிவந்த தவெக அமைச்சர் கீர்த்தனா | Srivilliputhur Andal
#BREAKING | Fire Accident | பட்டாசு ஆலையில் கோரம்.. வெடித்து சிதறிய 3 உயிர் - அதிர்ச்சி காட்சி..
நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் மது அருந்தும் இளைஞர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.
விடிய விடிய நடந்த கருடசேவை! ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலம்! | Virudhunagar | Temple | Kumudam News
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து | Virudhunagar | Kumudam News
தி.நகரில் புதிய மைல்கல்... திறந்து வைத்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் | Regal Jewellers | T Nagar
எப்போ சரியாகும்..? 5 நாட்களாக கரண்ட் இல்ல... கொந்தளித்த RK Nagar மக்கள்! | Power Cut | Chennai