K U M U D A M   N E W S
Promotional Banner

அண்ணா பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருகிறது.. கோவி.செழியன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சொன்னதை செய்த அண்ணாமலை.. சாட்டையால் அடித்து போராட்டம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு பல கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாணவி வழக்கு - Work ஆகாத சிசிடிவி..? - திமுக அரசு மீது கடும் இபிஎஸ் விமர்சனம்

அனைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக திகழ்கிறது - எடப்பாடி பழனிசாமி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நாடகமாடியது அம்பலம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஸ்டாலின் அரசு.. சமூக விரோதிகளின் கூடாரம் திமுக- இபிஎஸ் கண்டனம்

சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சென்னையில் வெடித்த போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Anna University Student Case | பாலியல் வன்கொடுமை - FIR-ல் அதிர்ச்சி தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டங்ஸ்டன் விவகாரம்.. "திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியது" - EPS குற்றச்சாட்டு

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.

200 தொகுதிகள் இலக்கு.. காங்கிரஸை கழற்றிவிடுகிறதா திமுக? தலைமையின் பலே திட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தட்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

நினைவு தினம்: பெரியார் குறித்து பெருமிதம்.. திமுக முதல் தவெக வரை

தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி பல கட்சி தலைவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

வறட்டு கெளரவத்திற்காக அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார் - அண்ணாமலை

'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.

தேர்தல் சட்டத்திருத்தம் - முதல்வர் எதிர்ப்பு

நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு பாஜக தலைமையில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகளும் முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

''பழனிச்சாமி = துரோகம்" - நீண்ட நாள் அடக்கி வைத்த கோபம் - முதலமைச்சர் பேச பேச மிரண்ட திமுகவினர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னதான் கத்துனாலும், எப்படித்தான் கதறினாலும் அவரோட துரோகங்களும், குற்றங்களும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். 

காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும் பழனிசாமி.. ஸ்டாலின் விமர்சனம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார்’ என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பாஜகவிற்கு கண்டனம்.. திமுக தீர்மானங்கள்.. முழு விவரம்

திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசு வஞ்சிப்பதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்? முழு விவரம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

சிறுபான்மையின மக்களுக்கு திமுக எந்த நன்மையும் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு எருசலேம் மற்றும் ஹஜ் புனித பயணத்திற்கான வழங்கப்படும் நிதியுதவி நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து பயணம் முடிந்த பிறகு நிதியுதவி வழங்கப்படும் என்ற முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.