K U M U D A M   N E W S

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர் கொடுத்த அட்வைஸ்.. அராஜகத்தில் ஈடுபட்ட கும்பல் | Teacher | GovtSchool

அரசுப் பள்ளி ஆசிரியர் கொடுத்த அட்வைஸ்.. அராஜகத்தில் ஈடுபட்ட கும்பல் | Teacher | GovtSchool

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

7 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது.. பொதுமக்கள் நிம்மதி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.

அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

காசு குடுத்த தான் வேலை.. தூய்மை பணியாளர்களிடம் லஞ்சம் கேட்கும் பெண் அதிகாரி வீடியோ வைரல்

காசு குடுத்த தான் வேலை.. தூய்மை பணியாளர்களிடம் லஞ்சம் கேட்கும் பெண் அதிகாரி வீடியோ வைரல்

மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி

"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை.. நயினார் நாகேந்திரன்

“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Manjolai Tea Estate | மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மத்திய வனத்துறை குழுவினர் ஆய்வு | Tirunelveli

Manjolai Tea Estate | மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மத்திய வனத்துறை குழுவினர் ஆய்வு | Tirunelveli

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு

நேருவின் தனிப்பட்ட கடிதங்கள்: சோனியா காந்தியிடம் இருந்து திரும்ப பெற மத்திய அரசு சட்ட நடவடிக்கை!

நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IAS அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.. காரணம் இதுவா? | Cuddalore Land | MHC | Private School

IAS அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.. காரணம் இதுவா? | Cuddalore Land | MHC | Private School

Thiruparankundram Hills Issue | திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Thiruparankundram Hills Issue | திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

இளம்பெண் மீது தேநீர் ஊற்றி அட்டூழியம் செய்யும் கும்பல்.. வெளியான சிசிடிவி | Thiruvananthapuram | Tea

இளம்பெண் மீது தேநீர் ஊற்றி அட்டூழியம் செய்யும் கும்பல்.. வெளியான சிசிடிவி | Thiruvananthapuram | Tea

"போலி பாசம் தமிழுக்கு, பணம் சமஸ்கிருதத்திற்கு" - முதலமைச்சர் விமர்சனம் | CM MK Stalin | PM Modi

"போலி பாசம் தமிழுக்கு, பணம் சமஸ்கிருதத்திற்கு" - முதலமைச்சர் விமர்சனம் | CM MK Stalin | PM Modi

வனத்துறை ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி?.. வெளியான பரபரப்பு தகவல் | Tenkasi Forest Dept Employees

வனத்துறை ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி?.. வெளியான பரபரப்பு தகவல் | Tenkasi Forest Dept Employees

Anbumani Ramadoss | "அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடும் தமிழக அரசு" - அன்புமணி கண்டனம் | TN Govt | PMK

Anbumani Ramadoss | "அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடும் தமிழக அரசு" - அன்புமணி கண்டனம் | TN Govt | PMK

Women Attack | காவல்நிலையத்தில் பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்.. வைரலாகி வரும் வீடியோ | Tiruvallur

Women Attack | காவல்நிலையத்தில் பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்.. வைரலாகி வரும் வீடியோ | Tiruvallur

‘செருப்பு தைக்கும் தொழிலை செய்’.. சாதிய கொடுமைக்கு ஆளான பயிற்சி விமானி

இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூம் புக் செய்யும் போது உஷாரா இருங்க... தமிழ்நாடு ஹோட்டல் பெயரில் நூதன மோசடி!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள் உலாவுவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவலர்கள் பதவி உயர்வு.. புதிய அரசாணை பிறப்பிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாய கடன் பெற சிபில் ஸ்கோர்.. உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் சிபில் பிரச்சனை காரணமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே? டிடிவி தினகரன் கேள்வி

அரசு பேருந்து விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.