K U M U D A M   N E W S

Kanimozhi

Ponmudi Controversy: "பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது DMK-வுக்கு கைவந்த கலை" -கொந்தளித்த ADMK Sasirekha

Ponmudi Controversy: "பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது DMK-வுக்கு கைவந்த கலை" -கொந்தளித்த ADMK Sasirekha

Ponmudi Controversy | தீய சக்திகள் சொந்த கட்சியில் இருந்தாலும் விடக்கூடாது | BJP Narayan Tripathi

Ponmudi Controversy | தீய சக்திகள் சொந்த கட்சியில் இருந்தாலும் விடக்கூடாது | BJP Narayan Tripathi

Ponmudi Controversy Speech: அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு - கனிமொழி கண்டனம் | Kanimzohi | DMK

Ponmudi Controversy Speech: அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு - கனிமொழி கண்டனம் | Kanimzohi | DMK

பருவம் எய்திய மாணவி விவகாரம் - கனிமொழி கண்டனம் | Kumudam News24x7

பருவம் எய்திய மாணவி விவகாரம் - கனிமொழி கண்டனம் | Kumudam News24x7

"சிறுபான்மையினருக்கு எதிரான மசோதா" - திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு | DMK | Waqf | Kanimozhi MP

"சிறுபான்மையினருக்கு எதிரான மசோதா" - திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு | DMK | Waqf | Kanimozhi MP

எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை #WaqfBoard #DMK #KanimozhiKarunanidhi #AmitShah #Shorts

எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை #WaqfBoard #DMK #KanimozhiKarunanidhi #AmitShah #Shorts

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்? மத்திய அரசு கொடுத்த ஷாக்

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்று மத்திய அரசின் இணை கல்வித்துறை அமைச்சர்  ஸ்ரீ ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளதாக  எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

சமமாக பார்க்கும் தைரியம் அவர்களுக்கில்லை: கவனம் ஈர்த்த எம்.பி கனிமொழியின் பதிவு

உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு சொந்தமான விஷயங்களுக்கு போராட வேண்டிய அவசியமில்லாதது தான் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் எம்.பி கனிமொழி.

அண்ணாமலைக்கு எதிராக கடிதம் எழுதிய எச்.ராஜா..? பாஜக ஐடிவிங் சார்பில் மனு

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தண்டனை சட்டவிரோதமானது.. ஹெச்.ராஜா மேல் முறையீட்டு மனு தாக்கல்

பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜாகிர் உசேன் மறைவு.. ஈடுசெய்ய முடியாத இழப்பு.. ரசிகர்கள் கவலை

தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி பதிலடி

"யாரும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது" - கனிமொழி எம்.பி பதிலடி

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா தண்டனை நிறுத்திவைப்பு

பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் தண்டனை நிறுத்திவைப்பு

ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

விஜய்யால் அதிகபட்சம் 10% ஓட்டு தான் வாங்க முடியும்???? | Journalist Kalai interview

விஜய்யால் அதிகபட்சம் 10% ஓட்டு தான் வாங்க முடியும்???? | Journalist Kalai interview

விஜய்யின் வருகை - இந்தியா கூட்டணியில் விரிசலா? - கனிமொழி பளிச் பதில்

இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

THROWBACK | கனிமொழி எழுதிய நடன நாடகம்...

கனிமொழி எழுதிய நடன நாடகம்..உற்று கவனித்த கலைஞர் THROWBACK

எதற்கு இத்தனை சாதி பெயர்கள்?.. இனிமேல் வேண்டாம் - கனிமொழி கோரிக்கை

இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ மாணவி கொலை: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி வாய் திறக்காதது ஏன்?.. குஷ்பு ஆவேசம்!

''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.