K U M U D A M   N E W S

Investigation

டாட்டூ போட வருபவர்களிடம் கஞ்சா விற்பனை...இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்

சோதனையில் 3 கிலோ கஞ்சா மற்றும் 104 போதை மாத்திரைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

வேலூரில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து இயக்கியதால் விபத்து...20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம்

33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நில அபகரிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்!

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரம்...மேட்ரிமோனி அலுவலக உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரத்தில் மேட்ரிமோனி அலுவலக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு

செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை...மர்ம நபர்கள் வெறிச்செயல்

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்

“அதிகாரிகள் கேள்விக்கு பதில் அளித்தேன்”-ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பேட்டி

அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் என ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பேட்டி

முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு

பிரபல ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது....தனிப்படை போலீசார் நடவடிக்கை

வடசென்னை தாதா நாகேந்திரனின் அஜீத் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பருவதமலையேற்றத்தின் போது மூச்சுத்திணறல்...சென்னை பக்தருக்கு நேர்ந்த சோகம்

பருவதமலை மலையேறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையை சேர்ந்த ஆன்மீக பக்தர் உயிரிழந்தார்

Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police

Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் 100க்கும் மேற்பட்ட தவெகவினர் கைது...டாஸ்மாக்கை மூடக்கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு

சென்னை அமைந்தகரையில் டாஸ்மாக் கடையை கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

மனைவி, குழந்தைகள் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொ*ல வழக்கு.. திணறும் சிபிசிஐடி போலீசார்? | Nellai Jayakumar Case

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொ*ல வழக்கு.. திணறும் சிபிசிஐடி போலீசார்? | Nellai Jayakumar Case

"சிபிஐ மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்" - High Court Madurai | CBI Case | Tirunelveli Bank Issue

"சிபிஐ மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்" - High Court Madurai | CBI Case | Tirunelveli Bank Issue

வேலூரில் உடலை எரிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி விளக்கம்

வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

வாழப்பாடியில் இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்...உறவினர்கள் புகாரால் சிக்கிய தாய்

வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்

விஜய் கோவை வருகை...த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பள்ளி சுவற்றில் இருந்த அம்பேத்கர் படம் அழிப்பு...மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு

வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு

NIA Investigation in Pahalgam: பஹல்காம் தீவி*ரவாத தாக்குதல்.. விசாரணையை தொடங்கிய NIA | Pahalgam | JK

NIA Investigation in Pahalgam: பஹல்காம் தீவி*ரவாத தாக்குதல்.. விசாரணையை தொடங்கிய NIA | Pahalgam | JK

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை | BJP | Nainar | Annamalai

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை | BJP | Nainar | Annamalai

பொன்னேரியில் தலை இல்லாத பச்சிளம் சிசுவின் சடலம்...நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு

பிறந்து 10 நாட்களே ஆன சிசுவின் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை