K U M U D A M   N E W S
Promotional Banner

Headlines Now | 4 PM Headlines | 30 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 4 PM Headlines | 30 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

கவின் ஆணவக் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்த விவகாரம்: மேலும் ஒருவர் கைது

அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது

ஆணவக் கொ*ல - சிபிசிஐடிக்கு மாற்றம் | Kumudam News

ஆணவக் கொ*ல - சிபிசிஐடிக்கு மாற்றம் | Kumudam News

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

Headlines Now | 1 PM Headline | 30JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 1 PM Headline | 30JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

கவினின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் | Kumudam News

கவினின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் | Kumudam News

அழுத குழந்தையை சமாதானம் படுத்திய விஜய் | Kumudam News

அழுத குழந்தையை சமாதானம் படுத்திய விஜய் | Kumudam News

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளைஞர்...ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.

ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கு.. சுர்ஜித் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கு.. சுர்ஜித் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

“புகாருக்கு நடவடிக்கை இல்லை” - காவல் நிலைய வாசலில் வாழை இலை போட்டு உணவு உண்டு போராட்டம்

கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு தனது குடும்பத்தினருடன் உணவு உண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

Tsunami Attacks India | இந்தியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல்? | Kumudam News

Tsunami Attacks India | இந்தியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல்? | Kumudam News

ரயில் தண்டவாளத்தில் விழுந்த Samosa மீண்டும் விற்பனை | Kumudam News

ரயில் தண்டவாளத்தில் விழுந்த Samosa மீண்டும் விற்பனை | Kumudam News

Headlines Now | 7 AM Headlines | 30 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 7 AM Headlines | 30 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதைபதைக்கும் காட்சிகள் | Kumudam News

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதைபதைக்கும் காட்சிகள் | Kumudam News

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை- பிரதமர் மோடி பேச்சு

“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை.. பிரதமருக்கு தைரியமிருந்தால் தெளிவுபடுத்தட்டும்- ராகுல் காந்தி

“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

Headlines Now | 6 PM Headlines | 29 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 6 PM Headlines | 29 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சூறைக்காற்றுக்கு பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை…வைரலாகும் வீடியோ

சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலர் பேரன் உட்பட 4 பேர் மீது வழக்கு!

சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

"பஹல்காமில் ஏன் பாதுகாப்புப் படையினர் இல்லை" – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்

2025-ல் பிறந்த குழந்தைகளுக்கு மானியம்.. சீன அரசின் புதிய திட்டம்!

சீனாவில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000-ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.