K U M U D A M   N E W S

நேபாளை சூறையாடிய பெருவெள்ளம்.. பல்லாயிரம் கோடி இழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், பல்லாயிரம் மதிப்பிலான வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டைப்பிங் மிஸ்டேக் ஆயிடுச்சு! ஜே.கே. டயர்ஸ் சர்ச்சை குறித்து எம்எல்ஏ தாஹிரா விளக்கம்!

சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்...அரசு சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

TN Weather: பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'டோரதி' இசை வெளியீட்டு விழா! இளையராஜாவின் 'RAJA BLISS' OST ஆல்பம் வெளியீடு!

இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் கிடந்த சடலம்.. சிக்கிய காதலன்.. கொ*யின் பின்னணி என்ன..? | Pregnant Woman | Kumudam News

கிணற்றில் கிடந்த சடலம்.. சிக்கிய காதலன்.. கொ*யின் பின்னணி என்ன..? | Pregnant Woman | Kumudam News

Chewing Gum பயன்படுத்துபவரா நீங்கள்? Heart Attack வரலாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

சர்க்கரைக்கு மாற்றாக சூயிங்-கம், டூத் பேஸ்ட் மற்றும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் XYLITOL எனப்படும் செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிகின்றன.

கட்சி போனியாகவில்லை.. Congress உடன் இணையும் த.மா.கா..? சோர்ந்துபோன G.K.Vasan | TMK | Kumudam News

கட்சி போனியாகவில்லை.. Congress உடன் இணையும் த.மா.கா..? சோர்ந்துபோன G.K.Vasan | TMK | Kumudam News

தூய்மை பணியாளர்களின் 15 நாள் போராட்டம்... களத்தில் அமைச்சர்கள்!

சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.

NEPAL FLOODS: வெள்ள பேரழிவில் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 பேர்!

நேபாள் வெள்ளத்தில் சிக்கி 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.