K U M U D A M   N E W S

Rood ஓரம் இடம் வாங்கலாமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

Rood ஓரம் இடம் வாங்கலாமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani | EP8

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani | EP8

தி.மலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது? | Madras High Court | Kumudam News

தி.மலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது? | Madras High Court | Kumudam News

மதுரை ஆதினம் மீது நடவடிக்கை - தடை நீட்டிப்பு | High Court | Kumudam News

மதுரை ஆதினம் மீது நடவடிக்கை - தடை நீட்டிப்பு | High Court | Kumudam News

"டிஜிபியின் உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும்” உயர்நீதிமன்ற மதுரை அமர்வு | Madurai High Court

"டிஜிபியின் உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும்” உயர்நீதிமன்ற மதுரை அமர்வு | Madurai High Court

தீவுத்திடல் கண்காட்சி வழக்கு: பார்க்கிங் நிலத்தில் இடையூறு செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானம்: சக்கரம் கழன்றதால் பரபரப்பு - மும்பையில் அவசரகால தரையிறக்கம்!

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக்கரம் கழன்றதால் மும்பையில் 75 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை ஹன்சிகா மீது வரதட்சணை புகார்: FIR-ஐ ரத்து செய்ய கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

தவெக மீதான வழக்கிற்கு இடைக்காலத் தடை | Madurai High Court | Kumudam News

தவெக மீதான வழக்கிற்கு இடைக்காலத் தடை | Madurai High Court | Kumudam News

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.