K U M U D A M   N E W S

farmer

கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு.. விவசாயிகள் போராட்டம் | Poultry Farm Health Issue in Tiruppur

கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு.. விவசாயிகள் போராட்டம் | Poultry Farm Health Issue in Tiruppur

Kallakurichi | மாயமான நெல் மூட்டைகள்.. போலீசார் தீவிர விசாரணை | Kallakurichi News Today | TN Police

Kallakurichi | மாயமான நெல் மூட்டைகள்.. போலீசார் தீவிர விசாரணை | Kallakurichi News Today | TN Police

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. 14 பயிர்களுக்கான MSP விலை உயர்வு

மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடமானம் இல்லாமல் விவசாய கடன் உச்ச வரம்பு இவ்வளவா? | Kumudam News

அடமானம் இல்லாமல் விவசாய கடன் உச்ச வரம்பு இவ்வளவா? | Kumudam News

மழையினால் நாசமான 3,000 ஏக்கர் பருத்தி பயிர்... கடும் வேதனையில் விவசாயிகள்

மழையினால் நாசமான 3,000 ஏக்கர் பருத்தி பயிர்... கடும் வேதனையில் விவசாயிகள்

ரிசர்வ் வங்கிக்கு இது தெரியாதா? தவெக தலைவர் விஜய் அறிக்கை

ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!

கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை

தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.

திறக்கப்படும் மேட்டூர் அணை..! விவசாயிகளின் முக்கிய கோரிக்கை..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

திறக்கப்படும் மேட்டூர் அணை..! விவசாயிகளின் முக்கிய கோரிக்கை..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

JUST NOW | நுரை பொங்கிச் செல்லும் தென்பெண்ணை ஆறு.. விவசாயிகள் வேதனை | Thenpennai | Kelavarapalli Dam

JUST NOW | நுரை பொங்கிச் செல்லும் தென்பெண்ணை ஆறு.. விவசாயிகள் வேதனை | Thenpennai | Kelavarapalli Dam

மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate

மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோட்டத்திற்கு சென்ற விவசாயி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | Kumudam News

தோட்டத்திற்கு சென்ற விவசாயி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | Kumudam News

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விலை போகாத தர்பூசணி- கண்ணீருடன் நிலத்திலேயே அழித்த விவசாயி!

பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால், கண்ணீருடன் விவசாயிகள் தர்பூசணி பழங்களை விவசாய நிலத்திலேயே டிராக்டர் மூலம் ஓட்டி அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- வலுக்கும் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடம் இல்லாமல் வீணாகும் நெல்மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்

பாதுகாப்பான இடம் இல்லாமல் வீணாகும் நெல்மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்

Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai

Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai

பட்டப்பகலில் கேசுவலாக பல லட்சம் கொள்ளை! | Kumudam News

பட்டப்பகலில் கேசுவலாக பல லட்சம் கொள்ளை! | Kumudam News

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது- எந்த மாவட்டத்தை சார்ந்தவர்கள்?

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?

மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்..விவசாயி எடுத்த விபரீத முடிவு: அரசுக்கு வலுக்கும் கோரிக்கை

தனியார் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Thenpennai River | தென்பெண்ணை ஆற்றில் இருந்து பாசத்திற்காக திறந்து விடப்படும் நீரில் துர்நாற்றம்

Thenpennai River | தென்பெண்ணை ஆற்றில் இருந்து பாசத்திற்காக திறந்து விடப்படும் நீரில் துர்நாற்றம்

All in All-ஆக மாறும் வடமாநிலத்தவர்கள்..! பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers

All in All-ஆக மாறும் வடமாநிலத்தவர்கள்..! பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers