வானத்தை தொடும் பாலம்..! ஜப்பானில் பிரமிக்க வைக்கும் காட்சி | Japan Bridge | Unique Bridge
வானத்தை தொடும் பாலம்..! ஜப்பானில் பிரமிக்க வைக்கும் காட்சி | Japan Bridge | Unique Bridge
வானத்தை தொடும் பாலம்..! ஜப்பானில் பிரமிக்க வைக்கும் காட்சி | Japan Bridge | Unique Bridge
உலகின் மிக உயரமான செனாப்ரயில் பாலத்தில் தேசியக் கொடி | Chenab Bridge | Kumudam News
இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய மாலுமி..
வெற்றி..! வெற்றி..! வெற்றிகரமாக இலக்கை அடைந்தசுரங்கம் தோண்டும் இயந்திரம் | Metro | Kumudam News
டபுள் இஞ்சின், சூப்பர் ஃபாஸ்ட் இஞ்சினாக மாறிவுள்ளது.. | Kumudam News
அரசு அதிரடி இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் | Official Suspended | Kumudam News
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை தனியார் மாலில் நடந்த விபத்தில், 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.