K U M U D A M   N E W S

dog

சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்

தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.