வேங்கை வயல் போல் மற்றொரு சம்பவம்.. மலம் கழித்த மர்ம நபர்கள்?
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
பாஜக நிர்வாகியின் மண்டை உடைப்பு.. பொலபொலவென கொட்டிய ரத்தம்..!
சி.பி.எம் நிகழ்வில் இந்து முன்னணியினர் வாக்குவாதம்.. . இருதரப்பினர் மாறி மாறி மோதல்
Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue
தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திமுக நிர்வாகி வீட்டின் முன் பெட்ரோல் குண்டுவீச்சு... போலீசார் தீவிர விசாரணை | Dindigul | DMK Member
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Nainar Nagendran Speech: "துணை முதல்வர் ரசிகர் மன்றத்தில் பாலியல் குற்றவாளி?"- நயினார் குற்றச்சாட்டு
Natham Goat Market | பக்ரீத் பண்டிகை ஆடு விற்பனை அமோகம் | Goat Sales Dindigul | Bakrid Festival 2025
Palani Hospital Nurse Issue | நர்சுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த டாக்டர்! | Raj Hospital in Dindigul
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்.. அதிரடி ஆக்ஷனில் போலீஸ் | Sempatti Temple | Dindigul News
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்... பொதுமக்கள் செய்த சம்பவம் | Sempatti Temple | Dindigul
மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளம்.. தேங்கிய தண்ணீர்.. தவறி விழுந்த சிறுவன் | Dindigul | Vadamadurai News
பேருந்தை ஓட்டும்போது ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Dindigul | Palani
அ.தி.மு.க வின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லார் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
டாஸ்மாக்கில் ஓசி சரக்கு கேட்டு இளைஞர்கள் அராஜகம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Kumudam News
மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate
வந்தது வானிலை ரிப்போர்ட்.. சென்னைக்கு நாளை அலர்ட்? | IMD Chennai | Dr Amudha Weather Report |TN Rain
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள்.. பரபரப்பான ஜல்லிக்கட்டு களம்
Tamil Nadu Rain | தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain | TN Weather Update
கொடைக்கானலில் உள்ள பெப்பர் அருவி பாதுகாப்பில்லாதது என வெளியான செய்தியை தொடர்ந்து, கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.