K U M U D A M   N E W S

ஐபிஎல் 2026 சாம்பியன் ஆர்சிபி: தோனி, ரோஹித் வரிசையில் ரஜத் படிதார்!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

IPL 2026 Final: பெங்களூரு - குஜராத் அணிகள் நாளை மோதல்: கோப்பையை வெல்லப்போவது யார்?

2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.

IPL 2026: பெங்களூரு vs குஜராத்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

RCB vs SRH: சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஐதராபாத்.. அதிரடி காட்டுமா பெங்களூரு?

ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகள் இன்று ஐதராபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குஜராத் vs பெங்களூரு: பதிலடி கொடுக்குமா குஜராத்? முதலிடத்தைப் பிடிக்க பெங்களூரு தீவிரம்!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

RCB vs DC: பழிவாங்குமா பெங்களூரு.. ஃபார்முக்கு வருமா டெல்லி?

ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்!

தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.

இத்தனை கள்ள வோட்டா..? அதிர்ச்சி தகவல்! | TN Election 2026 | Kumudam News

இத்தனை கள்ள வோட்டா..? அதிர்ச்சி தகவல்! | TN Election 2026 | Kumudam News

என் வாக்கை யாரோ போட்டுட்டாங்க..! கொந்தளித்த இளைஞர் | Madurai | TN Election 2026 | Kumudam News

என் வாக்கை யாரோ போட்டுட்டாங்க..! கொந்தளித்த இளைஞர் | Madurai | TN Election 2026 | Kumudam News

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.