K U M U D A M   N E W S

போதை ஒழிப்பில் புதிய திட்டங்களா? மாநாட்டின் முதல் அமர்வு நிறைவடைந்த | TN Police | CM Vijay | TVK

போதை ஒழிப்பில் புதிய திட்டங்களா? மாநாட்டின் முதல் அமர்வு நிறைவடைந்த | TN Police | CM Vijay | TVK

"அரசியல் தலையீடின்றி காவல்துறை செயல்படலாம்" | TN Police | CM Vijay | Kumudam News

"அரசியல் தலையீடின்றி காவல்துறை செயல்படலாம்" | TN Police | CM Vijay | Kumudam News

"ஆட்சி மாறினாலும் நிலை மாறல!" - தூய்மை பணியாளர்களின் வேதனை குரல் | DMK VS TVK | Kumudam News

"ஆட்சி மாறினாலும் நிலை மாறல!" - தூய்மை பணியாளர்களின் வேதனை குரல் | DMK VS TVK | Kumudam News

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்யராஜ் குறித்து உருக்கமாக பேசிய திரை பிரபலங்கள் | Kumudam News

பாக்யராஜ் குறித்து உருக்கமாக பேசிய திரை பிரபலங்கள் | Kumudam News

பாக்யராஜ் பிரிவால் சோகத்தில் வைரமுத்து... உருக்கமான நினைவுகள் | Kumudam News

பாக்யராஜ் பிரிவால் சோகத்தில் வைரமுத்து... உருக்கமான நினைவுகள் | Kumudam News

“பாரதிராஜா மண் ஈரம் காயவில்லை... அதற்குள் பாக்கியராஜ்” - வைரமுத்து உருக்கம்!

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... மேக்புக், ஐபேட் விலை கிடுகிடு உயர்வு!

மேக்புக் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விலையை ரூ.70 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது

'ஆபரேஷன் சிந்தூர்' வீரமரணம்... 6 ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை... வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 27) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.