K U M U D A M   N E W S

இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport

சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport

இல்லத்தரசிகளுக்கான வாக்குறுதிகள்... முதலமைச்சர் விஜய் அளித்த ஹாப்பி நியூஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...

இன்று, நாளை கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News

என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News

21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 20) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்! தமிழகம்,புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை...

இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: 3.16 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் மோதல்: இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்!

உக்ரைனில் உள்ள இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.