K U M U D A M   N E W S
Promotional Banner

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

Karun Nair: நெட்டிசன்களின் விமர்சனம்.. அரைசதம் மூலம் பதிலளித்த கருண் நாயர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

கல் நெஞ்ச தாய்! காட்டிக்கொடுத்த மூன்று வயது மகள்.. | Kumudam News

கல் நெஞ்ச தாய்! காட்டிக்கொடுத்த மூன்று வயது மகள்.. | Kumudam News

அவசரகால கதவை திறக்கமுயன்ற மாணவர்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லவிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Rain Alert: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ.. பதறியடித்து ஓடிய பயணிகள்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு | Kumudam News

விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு | Kumudam News

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை- பிரதமர் மோடி பேச்சு

“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை... கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை... கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா பறிமுதல் | Kumudam News

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா பறிமுதல் | Kumudam News

பிரதமர் வருகை தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News

பிரதமர் வருகை தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News

கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை கொடுத்த விவகாரம்.. ஏடிஜிபி ஜெய்ராமிடம் 4 மணி நேரம் விசாரணை

சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஏடிஜிபி ஜெய்ராமிடம் சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது நண்பனை அடித்து கொன்ற நபர் இந்த கொடூர வெறிச்செயலின் காரணம்.. | Kumudam News

தனது நண்பனை அடித்து கொன்ற நபர் இந்த கொடூர வெறிச்செயலின் காரணம்.. | Kumudam News

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க செல்லும் கமல் | Kumudam News

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க செல்லும் கமல் | Kumudam News

ஏர் இந்தியா விமான விபத்து.. தொடரும் சர்ச்சை… உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதா?

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறப்பு விழாவுக்கு தயாரான விமான நிலையம்..| Kumudam News

திறப்பு விழாவுக்கு தயாரான விமான நிலையம்..| Kumudam News

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News

ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News

காட்பாடியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது...வெளியான அதிர்ச்சி பின்னணி

புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் அதிரடி காட்டிய பிரம்மபுரம் போலீசார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடங்கியதும் முடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

டெல்டா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ.. லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை எண்ணத்தை மாற்றிய நாய்.. செல்ல நாய்க்காக அனைத்தையும் உதறிய கோடீஸ்வரர்!

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோடகா சாய்டோ (வயது 54) என்ற கோடீஸ்வரர், ஒரு செல்ல நாயின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகத் தனது ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணிக்கிறார்.

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.