K U M U D A M   N E W S

AI

Speaker Appavu Case : செப்.13ம் தேதி அப்பாவு ஆஜராக உத்தரவு | ADMK MLA | Chennai Special Court

AIADMK MLA Case: அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து தவறான தகவல்களை பேசியதாக அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு.

Madurai: கரும்பு, வாழை தாரை எடுக்க போட்டிப்போட்ட பொதுமக்கள்!

udhayanidhi stalin Madurai Event: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் கரும்பு, வாழை தாரை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.

“விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்” - துரை வைகோ!

Durai Vaiko about Vijay: விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம் தான் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Kanguva: கங்குவா ரன்னிங் டைம்... OTT ரிலீஸில் புது சிக்கல்... சூர்யா ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்!

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரன்னிங் டைம் குறித்தும், இதன் ஓடிடி ரிலீஸ் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

”ஒன்று விந்து, இரண்டு கண்ணீர்.. வாழை ஒரு ஆபாச படம்..” மாரி செல்வராஜ்ஜை விமர்சித்த சாரு நிவேதிதா!

Famous Tamil Writer Charu Nivedita Criticized Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.

மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்.. மாநாட்டில் எதிர்பார்க்கிறேன் - துரை வைகோ

கட்சியின் நிலைப்பாட்டை மாநாட்டில் விஜய் நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பும் மக்கள். ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. GST சாலையில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக சென்னை திரும்பும் மக்கள். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

'வேட்டையன்' முதல் சிங்கிள் ப்ரோமா.. ரஜினியுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்த மலேசியா வாசுதேவன்!

சுமார் 30 நொடிகள் ஓடும் ப்ரோமோ வீடியோவில் ‘மனசிலாயோ’ பாடலின் தொடக்க வரிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு விருதே கொடுக்கலாம். ஏனென்றால் பாடல் வரிகளை கேட்க முடியாத அளவுக்கு அனிருத்தின் இசை கொஞ்சம் இரைச்சலாக உள்ளதுபோல் தெரிகிறது. நாளை முழு பாடலை கேட்ட பிறகுதான், ''ஆறுக்கு றென்டற கல்லற வெட்டிக்க மா'' என்ற பாடல் வரிகள் படத்துக்கா இல்லை இந்த பாடலை கேட்பவர்களுக்காக என்பது தெரியும்.

JUSTIN | பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள் விடுமுறை முடிந்த நிலையில் பொதுமக்கள் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

அடுத்த 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

KamalHassan: அமெரிக்காவில் தஞ்சம்... AI வெர்ஷனுக்கு மாறும் கமல்ஹாசன்... இனிமேல் தான் சம்பவமே!

உலக நாயகன் கமல்ஹாசன், ஏஐ வெர்ஷனுக்கு மாறவுள்ள தகவல் கோலிவுட்டில் தீயாகப் பரவி வருகிறது. இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

'இப்பயாவது ருத்ராஜ் கெய்க்வாட் யாருனு தெரியுதா?'.. கம்பீரிடம் கேள்வி எழுப்பும் சிஎஸ்கே ரசிகர்கள்!

''இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சிஎஸ்கேவையும், தோனியையும் பிடிக்காது. இதனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை'' என்று சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பள்ளியில் சர்ச்சை பேச்சு.! கைதான மகாவிஷ்ணு - அன்பில் மகேஷ் விளக்கம்

மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சர்ச்சை பேச்சில் சிக்கிய மகா விஷ்ணு விமான நிலையத்தில் கைது.. ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

அரசு பள்ளிகளில் சர்ச்சை பேச்சு.. சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்தனர்.

அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - மகாவிஷ்ணு கைது?

அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.