K U M U D A M   N E W S

DMK MPs Walks Out | "விவாதிக்க அனுமதிக்கவில்லை" - திமுக எம்பிக்கள் வெளிநடப்பு | Kanimozhi Speech

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு

BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி செல்லுமா? - நீதிமன்றம் தீர்ப்பு | Vikravandi

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

EB Connection கேட்ட TVK Velmurugan “MLAவா இருந்தாலும் சட்டம் சட்டம் தான்” சட்டபேரவை சுவாரஸ்யம் | DMK

வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

இஸ்லாமியர்கள் குறித்த கமெண்ட்.. மீண்டும் சிக்கலில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

த.வெ.க சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

TN Assembly 2025 | 'ஔவை'யார்?..OS Manian vs Minister Duraimurugan.! சட்டபேரவையில் சுவாரஸ்யம்..| ADMK

ஒளவையார் குறித்த கேள்வியால் ஓ.எஸ்.மணியன் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையே வாதம் ஏற்பட்டது.

அதிமுகவுடன் கூட்டணி தொடருகிறதா?...அடுத்த வருடம் கேளுங்கள்...மழுப்பிய பிரேமலதா

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்ததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒற்றை தலைமையாகும் Sengottaiyan? ஒன்றிணையும் தலைகள்..! ஓரங்கட்டப்படும் Edappadi Palanisamy | ADMK

செங்கோட்டையன் தலைமையில் ஒற்றை தலைமையாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவின் பி-டீம் தான் விஜய் - தவெகவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

தவெகவின் அரசியல் செயல்பாடு பள்ளிக் குழந்தைகள் போல இருக்கிறது என அண்ணாமலை விமர்சனம்

BJP Leader Annamalai Arrested | பொறுமையை சோதிக்காதீர்கள் - அண்ணாமலை ஆவேசம் | DMK | TASMAC | Protest

டாஸ்மாக் அலுவலகமே மாலை 5.30 மணிக்கு அடைக்கப்பட்ட பிறகும், தற்போது வரை எங்களை அடைத்து வைத்திருப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி