K U M U D A M   N E W S

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்.. 60 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்கு.. மோடியை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்!

பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமும், நாடு முழுவதும் சுய தொழில் தொடங்குவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

"Cool Lip-ஐ ஏன் தடை செய்யக்கூடாது?" - நீதிமன்றம் அதிரடி கேள்வி

இந்தியா முழுவதும் Cool Lip-ஐ ஏன் தடை செய்யக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது 

BMW காரில் பிரேக் பிரச்சனை.. 15 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக திடீர் அறிவிப்பு

பிரேக்குகள் பழுதடைந்ததை எழுந்த புகாரை அடுத்து, பி.எம்.டபள்யூ கார் நிறுவனம் 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

தரையில் கிடந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள்.. 'குமுதம் செய்திகள் எதிரொலி'யால் நடவடிக்கை

வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.

#BREAKING : மது போதையில் ரகளை.. சிக்கிய வீடியோ.. பிரபல பாடகர் மகனுக்கு பெரும் சிக்கல்!

Singer Mano Son Issue: மதுபோதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி வழக்கு: இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

“இனி வெளிநாடுகளுக்கு பறக்க உள்ளது ஆவின்” - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை!

ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!

கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. இதேபோல் பிகாஜி புட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது

‘இந்த போலீஸ் போதாது’.. போதைப்பொருள் புழக்கம் குறித்து நீதிமன்றம் அதிருப்தி

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் | Kumudam News 24x7

Madurai Lawyers Protest: மதுரை நீதிமன்ற வளாகத்தில் 2 வழக்கறிஞர்களை தாக்கிய உளவுத்துறை போலீசார்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்.

Castewise Census in India: சாதிவாரி கணக்கெடுப்பு - யாருக்கு அதிகாரம்? | Union Government Statement

Caste wise Census in India:சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என ஆந்திரா அரசு RTI மூலம் தகவல் தெரிவித்ததால் தமிழ்நாடு அரசுமீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Old Age Home in Tamil Nadu: மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் கட்ட உத்தரவு | District Wise Old Age Home

Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

மதுரை மத்திய சிறைக்கு புதிய கட்டடம் கட்ட ஆணை | Kumudam News 24x7

மதுரை மத்திய சிறையை இடமாற்றம் செய்வது அவசியமானது என்று உயட்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

கொல்கத்தா விவகாரம் – மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Kolkate case update: கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

Mansoor Ali Khan: “நான் உத்தமன் இல்லை... படுக்கைக்கு அழைத்தால் செருப்பால் அடி..”: மன்சூர் அலிகான்

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற 68வது நடிகர் சங்கர் பொதுக்குழு கூட்டத்தில், மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மன்சூர் அலிகான்.

ஹேமா கமிட்டி தலைக்கேறிய டென்ஷன்.. பாயிண்ட் பிடித்த மன்சூர் கொஞ்சம் நேரத்தில் செம்ம பரபரப்பு!

Mansoor Ali Khan: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

பள்ளிகளில் நாப்கின் - நீதிமன்றம் அதிருப்தி

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி

The Goat Movie Release : கோட் பட பிளக்ஸ், பேனர் - நீதிமன்றம் உத்தரவு

The Goat Movie Release : விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள GOAT படத்திற்கு பிளக்ஸ், பேனர்கள் வைக்க அனுமதிக்கோரி மனு. பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

Senthil Balaji Case Updates : செந்தில் பாலாஜியின் வழக்கு தள்ளுபடி

Senthil Balaji Case Updates : செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக கருத்து.. மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசி இருந்தார். இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.