K U M U D A M   N E W S

ஒரு நாளாவது Leave வேணும் – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#BREAKING: 5 பேர் உயிரிழப்பு - மாநில உள்துறை செயலர் அதிரடி உத்தரவு

விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு

வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்... இரங்கலுடன் நிவாரணம் அறிவிப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் இரங்களை தெரிவித்துவிட்டு தலா 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

#JUSTIN: சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை | Kumudam News 24x7

அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் வார்டுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் இரவு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் முடிவு - ரூ.30 லட்சம் டீலிங்..! மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Rajinikanth: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் நன்றி... விஜய் பேரு மட்டும் மிஸ்ஸிங்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். இதனையடுத்து தனது உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

‘வழக்கறிஞர்களை அவமானப்படுத்துகிறார்கள்’ - நீதிபதிக்கு எதிராக புகார்

வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Armstrong Murder Case : சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை?.. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Rajinikanth : அப்பல்லோவில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த்... இப்போ எப்படி இருக்கார்ன்னு தெரியுமா..?

Rajinikanth Health Update : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.

Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!

Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!

#BREAKING || அக்.15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

"சிறையில் சாதி? - மாநில அரசே பொறுப்பு"

சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

லட்டு சர்ச்சை: ’அறிக்கையை வெளியிடாதது ஏன்?’ நீதிமன்றம் கேட்ட கேள்வி!

திருப்பதி லட்டு சர்ச்சை: மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

#BREAKING | சிறைகளில் சாதிய பாகுபாடு - பரபரப்பு தீர்ப்பு

சிறைகளில் சாதிய அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. சாதிய அடிப்படையில் பாகுபாடு என்பது காலனிய நிர்வாகத்தையே காட்டுகிறது- உச்சநீதிமன்றம்

#JUSTIN: சர்ச்சை பேச்சு; கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதாக இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு. கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#JUSTIN: மனோவின் மகன்கள் மீது தாக்குதல் - 2 பேர் கைது

திரைப்பட பின்னணி பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது

#BREAKING: ஈஷா யோகா மையம் சோதனை; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈஷா யோகா மைய நிறுவனத்துக்கு எதிரான சோதனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

Kanal Kannan: “பெரியார் சிலையை உடைப்பேன்..” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.

Rajini: “இப்போ ஒன்னும் பிரச்சினை இல்ல..” நாளை டிஸ்சார்ஜ்..? ரஜினிகாந்த் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாளை டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

”கல்லூரிகளை மூடிவிடலாம்” - தமிழக அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்

அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

#BREAKING : பேராசிரியர் பணியிடம்; தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை பயன்படுத்திய செவிலியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.