Madurai ISKCON Temple: கிருஷ்ண ஜெயந்தி விழா - இஸ்கான் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
மதுரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணரி பிறந்தநாளையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மதுரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணரி பிறந்தநாளையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
RB Udhayakumar About Annamalai : பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார்.
Actor Vikram will Act Romantic Films : ‘தங்கலான்’ படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும் மற்றும் அனைவரும் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என நடிகர் விகரம் தெரிவித்துள்ளார்.
அதானிக்கும், அம்பானிக்கும் சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என வசந்த் விஜய் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
Kavignar Vairamuthu Receives Muthamil Perarignar Award : ''எல்லாமொழியும் சமம் என்பது, உரிமை கோரத வரையில் தான். உரிமை கொண்டாடினால் அது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். பொது மேடையில் 'நாவிதன்' என்ற சொற்களை தவிர்த்து சவரத் தொழிலாளி என்றுதான் பயன் படுத்த வேண்டும். சலவை தொழிலாளி, விவசாயிடம் தான் உழைக்கும் மக்களின் சங்கீதம் பிறக்கிறது'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.
Madurai Women Threatened By Mystery Gang : வாங்காத லோனிற்கு பணத்தை செலுத்த கூறி முகத்தை மார்பிங் செய்து வெளியிடுவோம் என பெண்ணை மிரட்டிய கும்பல் மீது மதுரை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Actor Soori New Hotel in Madurai : காமெடியன் டூ ஹீரோ என கோலிவுட்டை கலக்கி வரும் நடிகர் சூரி, மதுரையில் தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
Madurai Arittapatti Ravichandran Passed Away : சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் சிறந்து விளங்கிய அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், அந்த கலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். இது மட்டுமின்றி நாட்டு மீன்களின் வகைகள், மீனவ மக்களின் மரபார்ந்த மீன்பிடித் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆர்வமுடன் ஆய்வு செய்துள்ளார்.
NTK Balamurugan Murder Case : 4 சென்ட் இடம் 20 லட்சம் மதிப்புள்ள சொத்துப்பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது நாதக நிர்வாகி ஒருவர், அமைச்சர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.