K U M U D A M   N E W S

மதுரை

பங்குனிப் பெருவிழா.. அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகன்-தெய்வானை

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காள்.

ADMK - DMDK கூட்டணி முறிவு?- பிரேமலதா விஜயகாந்த் பதில்

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

திண்ணை பிரசாரம் நடத்திய செல்லூர் ராஜூ.. பாய்ந்தது வழக்கு

மதுரையில் அனுமதியின்றி அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

அரசியல் கட்சிகள் செயலுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

கனல் கண்ணன் கேட்ட முன்ஜாமின்... நீதிமன்றம் போட்ட ஆணை

மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.

புல்லட் பேரணி - விசிகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.

"பட்டியலின மக்கள் சாமி தரிசனம்" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு.

புதிய டைடல் பூங்கா–அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

திருச்சி மற்றும் மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளியில் அடிக்கல்.

அடித்து நொறுக்கப்பட்ட வீடு! பரபரப்பு CCTV காட்சி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில், வீடு அடித்து நொறுக்கப்படும் சிசிடிவி காட்சிகள்

”நீயெல்லாம் புல்லட் ஓட்டுவியா” சாதி வெறியில் அரிவாள் வெட்டு கல்லூரி மாணவன் கவலைக்கிடம்!

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை, புல்லட் ஓட்டியதற்காக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் சம்பவம் போல, மானாமதுரையில் நடந்துள்ள கொடூரம் குறித்து, இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

தமிழ்நாட்டுக்கு அடித்த விசிட்.. சனாதன யாத்திரை தொடக்கமா? பவன் கல்யாண் தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கும்பகோணம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பவனின் பக்தி விசிட், சனாதன தர்ம யாத்திரையின் தொடக்கமா என பலர் எண்ணிய நிலையில், பவன் கல்யாண் கூறிய பதில் அனைவரையும் குழப்பியுள்ளது. அப்படி அவர் கூறியது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

ஆர்ச்சை அகற்றிய போது விபத்து பரிதாபமாக பலியான உயிர்

மதுரை, மாட்டுத்தாவணியில் ஆர்ச் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு

கீழக்கரை ஜல்லிக்கட்டு - 5ம் சுற்று விறுவிறு

மதுரை, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2-ம் நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு.

சீறிப்பாய்ந்த காளைகள்.. மல்லுகட்டிய வீரர்கள்! களைகட்டும் மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு

இன்றைய ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர்.

அமைச்சர் vs தளபதி.. மதுரை திமுக நிலவரம்..ஒரே கலவரம்! கொந்தளிக்கும் தலைமை!

மதுரையில் அமைச்சர் பிடிஆர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தை மாவட்ட செயலாளர் கோ.தளபதி புறக்கணித்துள்ள சம்பவம் மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கும், எம்.எல்.ஏவுக்கும் பனிப்போர் நீடிப்பது ஏன்? மதுரை திமுகவின் நிலவரம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தெப்பத்திருவிழா

மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

Theppa Thiruvizha 2025: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா.. இரவு வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்

Theppa Thiruvizha Madurai 2025 : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி இன்று இரவு வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தட்டு காணிக்கை தொடர்பான சுற்றறிக்கை வாபஸ்

தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

உச்சம் தொட்ட மல்லிகை விலை எவ்வளவு தெரியுமா?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்வு

Vidaamuyarchi FDFS: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா”அஜித்துக்கு சீட் ஒதுக்கி ரசிகர்கள் அட்டகாசம்

Vidaamuyarchi FDFS: மதுரை அரசரடி பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித்துக்காக சீட் ஒதுக்கிய ரசிகர்கள்

மதுரை, திருச்சி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்

மதுரை மற்றும் திருச்சியில் அமையவிருக்கும் புதிய டைடல் பூங்காவிற்கு வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

திமுக அலுவலகத்தை இடிக்க உத்தரவு

மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.