K U M U D A M   N E W S

மதுரை

மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

முன்விரோதத்தால் நண்பரை கொலை செய்த கொடூரம்.. மதுபான கடை முன்பு தூக்கி வீசப்பட்ட தலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் குளறுபடி?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.

"அறவழியில் போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது" - இபிஎஸ் கண்டனம்

"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"

மதுரையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள் – காரணம் என்ன? 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.

ஜப்தி செய்யப்பட்ட அரசு அலுவலகம்.. உட்கார சேர் கூட இல்லாமல் தவித்த அதிகாரிகள்

மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.

மதுரையில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

அடிப்படை வசதிகள் இல்லை என அதிகாரிகளிடம் மக்கள் புகார்.

தடுக்கப்பட்ட மதுரை ஆதீனம் – பரபரப்பான மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற மதுரை ஆதீனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். 

அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சருடன் இன்று சந்திப்பு? 

டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க வருகை.

நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர்

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக அறிவிப்பு.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து..விமான நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பிய விவசாயிகளுக்கு வரவேற்பு.

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் – ஸ்தம்பித்த போக்குவரத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்

கணவன் கண்முன்னே மனைவி நேர்ந்த சோகம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லம்பட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.

தீண்டாமை கொடுமைக்கு ஆளான சிறுவன்.. பாய்ந்த வழக்கு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் சிறுவன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் - வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – வழக்குப்பதிவு செய்த போலீசார்

மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக இரு அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தடையை மீறிய இஸ்லாமியர்கள்.. காவல்துறையினருடன் வாக்குவாதம்

தர்கா பள்ளிவாசலுக்கு ஆடு, கோழிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எடுத்துச் செல்ல முயற்சி.

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..!

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்.. வெளியான டிரோன் புகைப்படங்கள்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளின் கழுகுப் பார்வை புகைப்படங்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 5ம் சுற்று நிறைவு 

இறுதி சுற்றுக்கு ஸ்ரீதர், தண்டீஸ்வரன், கரைமுருகன், சந்தோஷ், அழகுராஜா, பிரவீன் ஆகிய 6 பேர் தேர்வு.

"இந்த மாட்டை புடிச்சவன் வீரன்டா"... நின்று ஆட்டம் காட்டிய காளை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 2ம் சுற்று நிறைவடைந்து 3ம் சுற்று தொடங்கியது.

துள்ளி வந்த காளைகள்... துரத்தி பிடித்த காளையர்கள்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று நிறைவடைந்து 2ம் சுற்று தொடங்கியது.