ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. கற்பனையிலும் நினைக்காத தண்டனை-மோடி ஆவேசம்
ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்றும் அதற்கு முதல்வர், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் ஆங்கில கடிதத்தில் கையெழுத்தாவது தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.