K U M U D A M   N E W S

தேர்தல்

ஈரோடு கிழக்கில் பொங்கல் தொகுப்பு உண்டா?

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என தெரியாமல் மக்கள் தவிப்பு

தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை.. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் தீவிரம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!

கடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு 

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 5-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இன்று அறிவிப்பு?

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

இரட்டை இலை விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் ஓ.பி.எஸ்..!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் சட்டத்திருத்தம் - முதல்வர் எதிர்ப்பு

நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு பாஜக தலைமையில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகளும் முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உட்கட்சியிலேயே இரட்டை நிலைபாடு? - திட்டத்தை எதிர்க்கும் எம்.பிக்கள்?

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உயர்நிலைக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையை வைத்து ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பாஜக வரையறுத்தது.

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கு.. காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம். பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலியான ஈரோடு கிழக்கு தொகுதி.. பிப்ரவரியில் மீண்டும் இடைத்தேர்தல்?

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம்  இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

One Nation One Election Bill : புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றம்... எதிர்கட்சிகள் கடும் அமளி..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி,  மத்திய  சட்டத்துறை  அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் - முதலமைச்சர் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

"சுயநலனுக்காக பல வழிகளில் கூட்டணி பாதுகாத்து வரப்படுகிறது" - விஜய் எச்சரிக்கை

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் என்று விஜய் குற்றச்சாட்டு

"ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார்" - திருமாவளவன்

ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஃபட்னாவிஸ்?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினா பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.?

இனி பிரியங்கா கையில் காங்.,? அடுத்து நடக்கப்போவது என்ன?

வயநாடு தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரியங்கா காந்தி

மகாராஷ்டிரா தேர்தலில் சதி நடந்திருக்கும்... அடித்துக் கூறிய திருமாவளவன்!

மகாராஷ்டிராவில் என்ன சதி வேலைகளில் பாஜக ஈடுபட்டார்கள் என்பது ஓரிரு நாட்களில் வெளிச்சத்திற்கு வரும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற போவது யார்..? எகிறும் எதிர்பார்ப்பு

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெறும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிப்பது யார்?

வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

மகராஷ்டிரா தேர்தல்: மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி.. சிவசேனா எம்.பி சாடல்

மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? கொண்டாட்டத்தில் பாஜக கூட்டணி | Kumudam News

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.