K U M U D A M   N E W S

திண்டுக்கல்

IT Raids in Dindigul : நிதி நிறுவன அதிபர் வீட்டில் 2 மணி நேரமாக தொடரும் IT ரெய்டு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கொடி கம்பத்தில் பெயரில்லை... தற்கொலைக்கு முயன்ற த.வெ.க நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடி கம்பத்தில் பெயரில்லை என்ற விரக்தியில், த.வெ.க நிர்வாகி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Dead Body Missing Case: "இங்க இருந்த பொணத்த காணோம் சார்" மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் | Dindigul News

பிணங்களை காணவில்லை என போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது வேடசந்தூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு - "இது நம்ம லிஸ்ட்லே இல்லையப்பா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தேங்கிய மழை நீரில் குளித்து நூதன போட்டம்

“ஐயயோ அப்படிலாம் பண்ணிருப்பானே.. ” மகளை கடத்திய தந்தை. நடுரோட்டில் கதறி அழுத பெண்!

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே மகளை காணவில்லை என்று சாலையில் அமர்ந்து பெண் கூச்சலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 3 பேருக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி கோர விபத்து

கூட்டணிகளுக்கு பறந்த 40 கோடி.. திண்டுக்கல் சீனிவாசனின் திடுக் குற்றச்சாட்டு! | ADMK | Kumudam News

கடந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு கோடிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

"கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்.." - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ஆட்டோ மீது பறந்து மோதிய கார்.. எழ முடியாமல் தத்தளித்த ஓட்டுநர்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்து

93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை - திண்டுக்கல்லில் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பழநியில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி, பழநி அடிவாரம் கிரிவீதியில் நடைபெற உள்ளது.

Comeback கொடுக்கும் லாட்டரி விற்பனை? - கண்மூடிக் கிடக்கும் காவல்துறை?

திண்டுக்கல் மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும், குடிசைத் தொழில் போல நிலவும் சட்டவிரோத லாட்டரி விற்பனை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

70 வயதிலும் விடாத காதல்... மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த சோகம்

வேடசந்தூர் அருகே மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால், ஏற்பட்ட தகராறில் முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

அசுர வேகத்தில் பறந்து பல்டி அடித்த கார்.. காருக்குள் இருந்த தொழிலதிபர் கதி? - நெஞ்சை பிளக்கும் காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.

"எல்லாத்துக்கும் காரணம் அது மட்டும் தான்"- பழநியில் கண் கலங்கி நிற்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

'நான் சொன்னால் சொன்னது தான்.. மன்னிப்பு கேட்க முடியாது' - உதயநிதி அதிரடி

நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலே விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் கொடைக்கானல் மலைச்சாலையில் கேரளா சுற்றுலாப்பயணிகளின் கார் மீது மரம் விழுந்து விபத்து

#JUSTIN: Ayudha Pooja: உயர்ந்த பூக்களின் விலை.. களைகட்டிய விற்பனை

திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது

"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை" - திண்டுக்கல் சீனிவாசன் கருத்து|Kumudam News 24x7

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன தெரிவித்துள்ளார்.

பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

பைக்கில் ஒன்றாக சென்ற நண்பர்கள்.. எமனாக குறுக்கே வந்த லாரி... நொறுங்கிய பைக்..திண்டுக்கலில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார் | Kumudam News 24x7

திண்டுக்கல்லில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது துப்பாக்கிச்சூடு.

#JUSTIN | 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

திண்டுக்கல், பழநி சாலையில் உள்ள தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

100 நாள் வேலை... பெண்கள் எடுத்த திடீர் முடிவு..

திண்டுக்கல் மாவட்டம் பழனிபட்டியில் 100 நாள் வேலையில் பணியாற்ற ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி வேலை வழங்காமல் திருப்பி அனுப்பியதால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.