K U M U D A M   N E W S

தமிழ்

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்... உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  

கழிவறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்.. வெளியான பகீர் தகவல்

நாமக்கல்: ராசிபுரம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்

திடீரென திரண்ட திமுகவினர் – ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதியுற்றனர்.

வெகுநேரமாக வீடு திரும்பாத மாணவன் –தேடிச்சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

பள்ளிக்குச் சென்ற மாணவன் சிறிது நேரத்தில் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது

வீரவணக்கம் திரைப்படத்தில்  கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி

இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள 'வீரவணக்கம்’ திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, கம்யூனிச தோழராக நடித்துள்ளார்.

ஊழல் பெருச்சாளிகளை திமுக உறுப்பினராக சேர்த்துள்ளது.. அமித்ஷா குற்றச்சாட்டு

யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ அவர்களையெல்லாம் திமுக தேடி மெம்பராக சேர்த்து உள்ளது என்றும் இந்த ஊழல்வாதிகளால் தமிழகம் துன்பத்தில் திகைத்து கொண்டு இருக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

சுங்கச்சாவடி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிகள் அருகருகே உள்ளதால் ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வழக்கு .

தவெக GETOUT இயக்கம்.. கையெழுத்திட மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்

புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் இடையே மொழியை திணிக்கக்கூடாது - விஜய்

மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 2.8 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்.. அதிகாரிகள் விசாரணை

துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமுதம் செய்தியாளர் மீது தாக்குதல்.. தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்..!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜய் அண்ணாவே வைரம் தான்.. மாணவியின் பேச்சுக்கு VIJAY கொடுத்த ரியாக்ஷன்

வெற்றி ஒன்றே தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு இலக்காக இருக்க வேண்டும் - என்.ஆனந்த்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு..!

ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. 

தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து.. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்..!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி..தலைமறைவாக இருந்த வணிகவரித்துறை அதிகாரி கைது..!

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி கொள்ளை விவகாரத்தில் தலைமறைவாக இருந்து கைதான வணிகவரித்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வணிக வரித்துறை அதிகாரியை போலீசார் விடுவித்தனர்.

10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு - CBSE

ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ புதிய வரைவு அறிக்கை

பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

"ஆளுநருக்கு எதிரான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - அமைச்சர் ரகுபதி

"ஆளுநரிடம் 6 கோப்புகள் நிலுவையில் உள்ளது"

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு – கோவையில் பரபரப்பு

தமிழகத்திற்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு.

பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை.

கொடநாடு எஸ்டேட் மேலாளருக்கு சம்மன்

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன்

அமித்ஷா பதாகைகள் நீக்கம் - பாஜகவினர் போராட்டம்

கோவை, பீளமேட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதாக புகார்.

அமித்ஷா வருகைக்காக கோவையில் பலத்த பாதுகாப்பு 

அவிநாசி, பீளமேடு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் -மாணவர்கள் அவதி

10 அம்ச கோரிக்கைகளுடன் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் சென்றனர்.

தந்தை, தாய், 3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.