"தமிழ், தமிழ் என்று கூறி பழைய காலத்தில் வைத்து இருக்கிறார்கள்" - விஜய பிரபாகரன்
"வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து மொழிகளையும் கற்கவும்"
"வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து மொழிகளையும் கற்கவும்"
தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி; திருவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தியதற்கு விசிக தலைவர் திருமா கண்டனம்.
ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்
அரசு பள்ளி மாணவர்களை கட்டட பணிக்கு செங்கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள் வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
குன்னப்பட்டு கிராமத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஓடும் பேருந்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம்.
மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.
வள்ளிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் 6 ஆம் நாள் யானை வாகன பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு கள்ளக்குறிச்சி அரசுசு மருத்துவமனையில் சிகிச்சை.
காஞ்சிபுரத்தில் அரசு சொகுசு விரைவு பேருந்து நடத்துநர், பயணிகளை கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருமொழி கொள்கையால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது - சி.அப்பாவு
நாம் போராடி போராடி தான் இன்று இந்த அங்கீகாரத்தை பெற்றிக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்..
சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாய், சேய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழகத்தின் மொழி செண்டிமெண்ட் மத்திய அரசு புரியவில்லை"
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் அரசுப்பேருந்து, டிப்பர் லார மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.